சிவங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண், வீட்டிலிருந்து 45 பவுன் நகையுடன் தனது Tik tok தோழியுடன் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
பகவான் கிருஷ்ணரை விமர்சித்ததாக திராவிட கட்சி தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள வழக்கினைத் திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவில் இரண்டாவது சிறந்த ‘ஸ்வச் ஐகானிக் பிளேஸ்’ (சுத்தமான இடம்) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில் நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது!
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது ஆனால் 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியை தவிர்த்து வரும் இந்த முடிவு ஏற்புடையது அல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது நிர்வாகம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என மாணவர்கள் அளித்த புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்!
விருதுநகர் அருகே மேல ஆமத்துார் பகுதியில் பட்டா மாறுதலுக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய VAO அதிகாரி ஆம்ஸ்ட்ராங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் மரணமடைந்ததையடுத்து, கோவிலில் இன்று நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.