Vaiko On Fishermen Arrest: தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசின் மெத்தனப் போக்கே தமிழக மீனவர்களின் தொடர் கைதுக்கு காரணம் என ஒன்றிய பா.ஜ.க அரசு மீது குற்றம் சுமத்துகிறர் வைகோ...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் சிக்கிய இந்தியத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வை.கோ-வுக்கு அயல் உறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் எதிர்காலத்தில் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டுமென்ற உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுகவும், மதிமுகவும் அறிவித்துள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று நடந்த ம.தி.மு.க கூட்டத்தில் கட்சியின் மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
ம.தி.மு.க தலைமை கழக செயலாளர் பொறுப்புக்கு துரை வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். துரை வைகோவின் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே, கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று (புதன்கிழமை) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
தெற்கு ஆப்பிரிக்கா கலவர அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்குத் தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுடைய மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என ஒன்றிய அரசிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.