Thoothukudi Latest News Updates : குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது ஒரு அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ ஆதரவு தெரிவித்து பேசி உள்ளார்.
20 ஆண்டு கால சீர்திருத்தமின்மையே மின்வெட்டுக்குக் காரணம் என ரயில்வே மேலாளரைச் சந்தித்த பின் துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் பெறும் வாக்குகள் திமுக வெற்றியை பாதிக்காது என துரை வைகோ பேச்சு
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரித்து தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்கான நடவடிக்கைகளை பலர் ஈடுபட்டு வருகின்றனர் - துரை வைகோ எம்பி பேட்டி.
Durai Vaiko: பிசானத்தூர் கிராமத்தில் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைய வாய்ப்பில்லை என திருச்சி எம்.பி. துரை வைகோ உறுதியளித்துள்ளார்.
ஜாதி மத அரசியலைக் கடந்து நாட்டின் பிரதமர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் பேசியிருக்கக் கூடாது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே வன்மம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது: திருச்சி எம்பி துரை வைகோ மதுரையில் பேட்டி.
கரூரில் விஜய் அரசியல் கூட்டத்தில் நடைபெற்ற சம்பவத்துக்கு பொதுமக்களே காரணம் என மதிமுக எம்பி துரை வைகோ கூறியுள்ளார்
காவல்துறை சட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை தான் இருக்கிறது. மக்களுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது: துரை வைகோ
"தன் நெஞ்சே தன்னை சுடுகிற" காரணத்தால் நடிகர் விஜய் வெளியில் வர அச்சப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றம் புரியவிலை என்றால் தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சளி மற்றும் தொடர் இருமல் காரணமாக வைகோ (81) அவதிப்பட்டு வந்த நிலையில், உடனடியாக சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தில், அனைவருடைய தவறும் உள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலுமாக தடுக்கப்படும் என கூறினார்.
Durai Vaiko Talks About TVK Vijay : விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதே மறுப்பதற்கு கிடையாது. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் - துரை வைகோ பேட்டி.
கேடுகெட்ட அரசியல் வேண்டாம் என துரை வைக்கோ எம்பியின் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல அதிமுகவிற்கே நல்லதல்ல என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
கட்சிப் பொறுப்பில் இருந்து நான் விலகுவது யாருக்கும் தெரியாது; நானே எடுத்த முடிவு - துரை வைகோ
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகிய நிலையில், பொதுச் செயலாளர் வைகோ சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மதத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் புறம் தள்ள வேண்டும் என துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டுக்கு பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ மீண்டும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.
தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று கட்சி அதிமுக தான் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு மதவாத கட்சிகளுக்கு இடமில்லை என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
Mancholai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் மதிமுகவின் துரை வைகோ...
தமிழகம் திராவிட மண் மதவாத அரசியலுக்கு இடம் இல்லை என மக்கள் தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்- துரை வைகோ பேட்டி