நீட் சட்டத்தைத் திரும்பபெற வலியுறுத்தி முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ சட்ட நகல் எரிப்புப் போராட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. கூடம் முடிந்து டி.ஜெயக்குமார் பேசியதாவது
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம், அவர்களும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்!
111 MLAs attended meet. 1 isn't well but has extended support, 3 from our alliance also support us, one of them is the speaker: D. Jayakumar pic.twitter.com/i2RHYeuseF
அனிதாவின் மரணத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாணவர்கள் வகுப்பு புறகணிப்பு போராட்டம் நடத்த போவதாக செய்திகள் பரவிவந்த நிலையில் தற்போது சென்னை லயோலா கல்லுரி மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.
நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் நீர் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் செப்டம்பர் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும்.
இதுதொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மாநில உரிமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அனிதா மரணத்தை அடுத்து, தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கனவோடு நீட் தேர்வை எழுதிய ஏழை குடும்பத்தை சேர்ந்த அரியலூர் மாணவி அனிதாவுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனது. அதனால் மனம் உடைந்து போன அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றார். ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் போனதால் அரியலூர் மாணவி அனிதாவின் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் த தமிழகம் முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் பல அரசியல் கட்சிகள் தொடர் போட்டத்தில் ஈடுபட்டனர்.
'நீட்' தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடல தகனம் செய்யப்பட்டது.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதாவின் குடும்பத்துக்கு திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மத்திய அரசு நீட் தேர்வினை தமிழகத்தில் நீக்குதல் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் அல்லது நீட் தேர்வினை 12 வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த வழிவகுக்க வேண்டும் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
Centre must think of it& cancel NEET in Tamil Nadu students' interest or at least have it as per +2 syllabus: TTV Dhinakaran #Anithasuicide pic.twitter.com/Fb2kjFqhnm
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியில் இடம்பெற முடியாத யாரும் விபரீத முடிவினை எடுத்திட வேண்டாமென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கோரி அரியலூர் மாவட்ட குழுமூர் ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
#WATCH: Villagers in Ariyalur district's Kulumur protest over death of #Anitha who appealed against NEET in SC, demand justice #TamilNadu pic.twitter.com/m658uINM29
அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் புரட்சி மாணவர் மற்றும் இளைஞர் முன்னணி (ஆர்.எஸ்.ஒய்.எஃப்) உறுப்பினர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
M.K.Stalin:-
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா இன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
Tamil Nadu: Anitha, a Dalit girl from Ariyalur district, who argued against NEET in Supreme Court, allegedly committed suicide.
— ANI (@ANI) September 1, 2017
நீட் தேர்வுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளிவந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று துவங்கி உள்ளது.
நீட் தேர்விலிருந்து விளக்குக் கோரி தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவசர சட்டத்தை ஏற்க மறுத்த ஐகோர்ட் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவகல்லுரிகளில் மொத்தம் 2,900 மருத்துவ படிப்பிற்கான இடங்கள் உள்ளன.
மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், (656) மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
மருத்துவ படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலை சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா இரண்டாவது இடத்தையும், திருச்சியை சேர்ந்த சையத் அபி்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 17-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிற்பித்துள்ளது.
நீட் தேர்வுக்கான தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு எதிராகவும், உடனடியாக நீட் தேர்வு மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த 17-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.