மொபைல் போன்கள் விற்பனை மற்றும் சேவை கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் பட்டறைகள், கேரேஜ்கள் மற்றும் உதிரி பாகங்கள் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆறு புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 12-ஆக அதிகரித்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று தெரிவித்தார்.
JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி கேரளா இல்லத்தில் வைத்து சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய நாட்டின் ஒரே மொழியாக இந்தி மொழி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள கருத்துக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலித் எம்.எல்.ஏ அமர்ந்து போராட்டம் நடத்திய இடத்தை தூய்மையாக்க காங்கிரஸ் கட்சியினர் மாட்டு சாணம் கலந்த நீரை தெளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
ஈரான் கடற்படையிடம் சிறைப்பட்டுள்ள இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.