சபரிமலை குறித்து பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவின் கருத்து அரசியலமைப்பு சட்டத்திற்க்கு எதிரானது என கேரள முதல்வர் பினராய் விஜயன் இன்று(சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.
மண்டல பூஜைக்காக நாளை சபரிமலையில் நடைதிறக்கப்பட உள்ள நிலையில், கோவிலுக்கு வரும் பெண்கள் உள்பட அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!
பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் கடந்த 18 நாட்களாக நடைப்பெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கும் முதல்வர் பினராயி விஜயன் பிரியா விடையளித்தார்!
நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.