தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தென் தமிழகப் பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது!
வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!!
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு வரும் ஜூலை 5 ஆம் தேதி தொடங்கும் எனவும், இதுக்குறித்து முழுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4 ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை.
புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 89.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 93.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.