தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரள உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புதுக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. மேலும் தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரள உள்ளிட்ட பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல் பிரச்சனையை தீர்க்க ஏர்டெல் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனால் ஏர்செல்லின் சிக்னல் பிரச்சனை படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கியில் நடைப்பெற்றுள்ள ரூ.21306 கோடி மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.