சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்வது?
அர்ச்சனை என்றால் என்ன? இறைவனின் (God) புகழை மனதார வாயார பாடுவதாகும். அப்படி பாடும் போதே நமது குறைகளையும் அவனிடம் முறையிடுவது தான் அர்ச்சனை (Pooja) செய்வதன் தாத்பரியம். கடவுள் நமக்கு தந்த நன்மைக்காக நன்றி செலுத்த வேண்டுமென்றால் அவர் பெயரில் அர்ச்சனை செய்யலாம்.
ஒரு வயதிற்கு உட்பட்ட கைக்குழந்தைகள் உறங்கும்போது சிரிப்பதைக் காணலாம். அவர்களது கனவில் கடவுள் வந்து விளையாட்டு காட்டுவதாக வீட்டுப் பெரியவர்கள் சொல்வார்கள்..!