பாலியல் வன்கொடுமை விவகாரம் - சூர்யகுமார் யாதவ் ‘பளிச்’ கருத்து

பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுதொடர்பாக கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள கருத்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

Trending News