சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இன்று காலையில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News