எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் பயங்கர மோதல்!

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாறி மாறி தாக்கிக்கொண்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

Trending News