City
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது