4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மயிலாடுதுறையில் 4 பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் நான்கு பள்ளிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Trending News