ஏற்காடு கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

ஏற்காடு கோடை விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மின்னொலியில் ஜொலித்த ஏற்காட்டின் அழகை மிதமான சாரல் மழையுடன், குளிர்ந்த காற்றில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக கண்டுக்களித்தனர்.

Trending News