மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு... ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!

வேலூர் மாவட்டம், நடுப்பேட்டையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending News