ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Trending News