கேரளாவில் ஒரே இரவில் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை அடித்துவிட்டு கன்டெய்னர் லாரியில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட போலீஸார் துப்பாக்கி முனையில் சுட்டுப் பிடித்தனர். அதில், கொள்ளையன் ஒருவர் உயிரிழந்த நிலையில், சேலம் சரக டிஐஜி உமா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Monkeypox In India: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தாக்கி இளைஞர் பலியானதையடுத்து, கேரளாவில் சுகாதாரத் துறையினர் தீவிரக் கள ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் தற்போது நிபா வைரஸ் என்னும் மிகவும் கொடிய வைரஸ் தொற்று பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. பழ வெளவால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
எந்த கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியின் அதிகார பரவலாக்கமும், கொள்கை சம்பந்தப்பட்ட கூட்டணி அதே நேரத்தில் அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு என்கிற நிலை வருவதற்கான காலம் வந்துவிட்டது போல தெரிகிறது - விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி.
Nipah Virus: கேரளா மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் தற்போது 24 வயது மாணவர் உயிரிழந்திருக்கும் நிலையில், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட அறிவிக்கப்பட்டது.
Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Sexual Allegation On Nivin Pauly: கேரள திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வரும் நிலையில், 'பிரேமம்' பட புகழ் நிவின் பாலி மீதும் நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார்.
மலையாளத் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிபதி ஹேமா குழுவின் முழு அறிக்கையையும் பெற முயன்று வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மெரில் அகடமி உயர் மட்ட மருத்துவ கல்வியை வழங்குதல், உலக அளவில் சுகாதார நிபுணர்களை நோயாளிகள் பராமரிப்பில் சிறந்து விளங்கச் செய்ய தயார்படுத்துதல் போன்ற பணிகளை வலுப்படுத்துகிறது.
இரத்தத்தில் உள்ள LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, HDL என்னும் நல்ல' கொழுப்பின் அளவு குறையும் நிலைதான் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா (Hypercholesterolemia) என மருத்துவ மொழியில் கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக பெரிய தொகை ஒன்றை தனுஷ் நிவாரணமாக அளித்திருக்கிறார். இது குறித்த பதிவை அவரே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.