Raghupathi About EPS: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புள்ளவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என அறிந்தவுடன் அவர்களை காப்பாற்ற இபிஎஸ் செய்த பித்தலாட்டங்களுக்கும் அளவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர் கன்யா பொள்ளாச்சி வழக்கு குறித்து அளித்த விரிவான பேட்டி அளித்துள்ளார்.
Pollachi Sexual Assault Case: நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கடந்த ஆட்சியில் நாங்கள் போராட்டம் செய்த பொழுது அதிமுகவினர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? தொழில் நிர்வாக துறை அமைச்சர் தா மோ அன்பரசன் கேள்வி.
பொள்ளாச்சி அருகே காதல் திருமணம் செய்த தங்களுக்கு உறவினர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதியர் தஞ்சமடைந்தனர்.
பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில், நல்லவர் போல் பாவலா காட்டி சில்மிஷம் செய்து வந்த பயிற்சி மருத்துவரின் சித்து வேலையை கையும் களவுமாக உடன் பணி புரிந்த பெண்கள் கண்டுபிடித்த விறுவிறுப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்.
பொள்ளாச்சி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இவ்விபத்து குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.