பீகாரில் நீரில் மூழ்கி 5 பேர் பலி-மக்கள் அதிர்ச்சி!!

பாட்னாவின் பத்தாவாவில் ''கங்கா'' நதியில் மூழ்கியதில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

Last Updated : Jan 31, 2018, 01:58 PM IST
பீகாரில் நீரில் மூழ்கி 5 பேர் பலி-மக்கள் அதிர்ச்சி!! title=

பீகாரில் உள்ள பாட்னாவின் பத்தாவாவில் என்ற கங்கா நதியில் 15 பேர் கொண்ட குழு, படகு சவாரி செய்துள்ளனர். எதிர்பாரத விதமாக படகு கங்கா நதியில் மூழ்கியதில் பொது மக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதை தொடர்ந்து, அவர்களுடைய உடல்களும் நீரில் மூழ்கியது பொது மக்களுக்கு தெரியவந்தவுடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் உதவியுடன் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், காயமடைந்தவர்கள் சிகிசைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News