மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்கள் 5 பேர் பலி-29 பேர் காயம்!!

மகாராஷ்டிராவில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில், ஐந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளார். 29-பேர் படுகாயமடைந்துள்ளனர்.   

Last Updated : Feb 19, 2018, 10:09 AM IST
மகாராஷ்டிராவில் பள்ளி மாணவர்கள் 5 பேர் பலி-29 பேர் காயம்!! title=

மகாராஷ்டிராவில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில், ஐந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளார். 29-பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் உள்ள புனே-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை லாரி ஒன்று விரைத்து வந்து பள்ளி மாணவர்களின் வேன் மீது மோதிக் கொண்டதில்,சம்பவ இடத்திலேயே ஐந்து பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளார். 29-பேர் படுகாயமடைந்துள்ளனர்.

லாரி அதிவேகத்தில் விரைத்து வந்து வேன் மீது மோதிக் கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த பள்ளி மாணவர்கள் அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News