மத்திய பிரதேசத்தில் காவலர் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேச மாநிலத்தில் போலிஸ் காவலர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார!

Last Updated : Oct 20, 2017, 11:31 AM IST
மத்திய பிரதேசத்தில் காவலர் சுட்டுக்கொலை! title=

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் போலிஸ் காவலர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார!

மத்திய பிரதேசத்தின் சதாரார்பூர் பகுதியில், பால்முகுந்த் பிரஜாபதி எனும் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்கா அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!

Trending News