மரணத்திலிருந்து நூலிழையில் தப்பிய மனிதன் -வீடியோ!

குஜராத்தில் கோத்ரா பகுதியில் உள்ள ஹாலொல்-பவாகத் நெடுஞ்சாலையில் நடந்த விபத்திலிருந்து நூலிலையில் தப்பிய மனிதன். 

Last Updated : Feb 22, 2018, 09:56 AM IST
மரணத்திலிருந்து நூலிழையில் தப்பிய மனிதன் -வீடியோ! title=

குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில் உள்ள ஹாலொல்-பவாகத் நெடுஞ்சாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது இடது பக்கத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று அவர் மீது மோதியது. 

இதையடுத்து, அவர் சாலையில் விழுந்தார். பின்னர் அவரை இடித்த சரக்கு வாகனமானது நிற்காமல் சென்றது. அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் அவரை பொய் தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது. 

அந்த காட்டி இதோ உங்கள் பார்வைக்கு:- 

Trending News