கும்பிளேவிடம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் -தெண்டுல்கர்

- கடினமான நபராக இருக்க வேண்டும், கடினமான சூழ்நிலையில் சொந்தமாக முடிவெடுத்து செயல்படும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு ஆட்டத்திலும் நெருக்கடி சூழலை திறம்பட சமாளிக்க வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை அதாவது முக்கியமான நேரத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை தலைமை பயிற்சியாளர் கும்பிளே இந்திய அணி வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பார். அவர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றார். 

Last Updated : Jul 13, 2016, 12:26 PM IST
கும்பிளேவிடம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் -தெண்டுல்கர்  title=

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- கடினமான நபராக இருக்க வேண்டும், கடினமான சூழ்நிலையில் சொந்தமாக முடிவெடுத்து செயல்படும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். எந்த ஒரு ஆட்டத்திலும் நெருக்கடி சூழலை திறம்பட சமாளிக்க வேண்டியது முக்கியம். இந்த விஷயத்தை அதாவது முக்கியமான நேரத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை தலைமை பயிற்சியாளர் கும்பிளே இந்திய அணி வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பார். அவர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றார். 

மேலும் ஏழை குழந்தைகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய விரும்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Trending News