கூவத்தூர் பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரிக்க திமுக மனு

Last Updated : Jun 13, 2017, 11:55 AM IST
கூவத்தூர் பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரிக்க திமுக மனு title=

கூவத்தூர் பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த திமுக சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இந்த முறையிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி அணிக்கு ஆதரவளிக்க லஞ்ச பேரம் நடந்ததாக வெளியான தகவலையடுத்து 

இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் மனுவாக தாக்கல் செய்தால், திமுக-வின் முறையீடு குறித்து வரும் 16-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட்அறிவித்துள்ளது.

Trending News