பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் ஒருநாள் மின்வெட்டு!

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Oct 15, 2018, 10:04 AM IST
பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் ஒருநாள் மின்வெட்டு! title=

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக நாளை சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று (15-10-2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில இடங்களில் மின்வெட்டு ஏற்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பின்படி இன்று மின்வெட்டு நிகழும் இடங்கள்....

  • கும்மிடிபூண்டி சிப்காட்-1: கும்மிடிபூண்டி சிப்காட் எஸ் எஸ் ஐ தொழில் கூட வளாகப் பகுதி, கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், மௌனசாமி நகர், எஸ்.ஆர்.கண்டிகை, தம்புரெட்டிபாளையம், ரீத்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்.
  • பெருங்குடி: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, நீலாங்கரை, கந்தன்சாவடி ஒரு பகுதி, பாலவாக்கம், உத்தண்டி, கஜுரா தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பேத்தல் நகர், மணிக்கொடி சீனிவாசன் நகர், செந்தில் நகர், சீவராம், ஓம்.எம்.ஆர். பெருங்குடி ஒரு பகுதி, வி.எஸ்.ஐ. எஸ்டேட், நேரு நகர். 

 

Trending News