தமிழகத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இருவரும் ஒரே மேடையில் முதல் முறையாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், இதே பிரமாண்ட பொதுமேடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக்கொள்கின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.
தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
மத்திய அரசு, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக எப்போதும் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்..!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று திருப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, அருகில் உள்ள அனுப்பர்பாளையத்தில் அவருக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி இன்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தியிடம் கட்சியின் தலைமை பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.கட்சி எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து மோசமாக எழுதியதற்காக பராக் ஒபாமாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையான 'எ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற புத்தகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது புத்தகத்தில், காங்கிரஸ் தலைவரை ஒரு தகுதியற்ற, பதற்றமான, பக்குவப்படாத தலைவர் என விவரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சாட்டினார்.
ராவணனின் உருவப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மை வைத்து எரித்த சம்பவத்தை அடுத்து, ஆத்திரமடைந்த நட்டா, "ராகுல் காந்தி இயக்கிய நாடகம் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்டது" என சாடியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளன்று அவரது சாதனைகளை பட்டியலிடும் வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ், 88 வயதான பொருளாதார வல்லுநரான தனது கட்சித் தலைவருக்கு பெருமை சேர்த்தது...
காங்கிரஸ் கட்சி ( Congress Party) மிக பலவீனமான நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது.