ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பை தொடர்ந்து வங்கிகள் FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. எனினும், சில அரசாங்க சிறு சேமிப்புத் திட்டங்களும் FD முதலீட்டை விட சிறந்த வருமானத்தைத் தருகின்றன.
2025 பிப்ரவரி மாதம் முதல், ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தைக் குறைத்து வரும் நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
வங்கி FD முதலீட்டு திட்டங்களில் பணம் போட்டு வைத்துள்ள மூத்த குடிமக்களுக்கு, இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2025 பட்ஜெட்டில், மூத்த குடிமக்களுக்கான TDS வரம்பை அரசாங்கம் இரட்டிப்பாக்கியுள்ளது.
Union Budget 2025: பட்ஜெட் குறித்து வரி செலுத்துவோருக்கு (Taxpayers) அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. வங்கி நிரந்தர வைப்பு குறித்த ஒரு முக்கியமான கணிப்பு உள்ளது.
பல வங்கிகள் 30 ஜூன் 2024 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு எஃப்டிகளுக்கு சுமார் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
பொதுவாக வங்கிகளின் நிலையான வைப்புகளில் (வங்கி FDகள்) டெபாசிட் செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் நம்புகிறோம். இதில் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை. ஆனால், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பானது தானா..!
HDFC வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Fixed Deposit Scheme: பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கால முதலீடுகளுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன.
Bank FD Rates To Go Down: ஃபிக்சட் டெபாசிட் வட்டி சதவிகிதத்தைக் குறைக்க சில வங்கிகள் முடிவெடுத்துள்ளன. ஜூன் 30ம் தேதி முதல் சில சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் வட்டிகள் குறைந்துவிடும்
Post Office Saving Schemes: அஞ்சலகத் திட்டங்கள் FD முதலீட்டை விட அதிக வருமானத்தைத் தருகின்றன. இந்நிலையில் தபால் நிலையம் வழங்கும் சேமிப்பு திட்டங்கள், அதன் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
NBFCs And High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்...
Interest Rates on Fixed Deposits: ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Bank fixed deposits: சிறு நிதி வங்கிகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு 8 முதல் 8.5 சதவீதம் வட்டி கொடுத்து வருகிறது. அதன்படி பிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வட்டி வழங்கும் 7 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ தற்போது மீண்டும் ஒருமுறை தனது FD மீதான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.
Bank FD Interest Rates: தற்போது இரண்டு பிரபலமான தனியார் வங்கிகள் நிலையான வைப்பு மீதான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.
Fixed Deposit Monthly Income Plan: ஒரு வேலையைச் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை ஈட்டுவது போல, வங்கியின் இந்த FD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம்.
புதிய ஆண்டின் தொடக்கத்தில், பல வங்கிகள் FD விகிதங்களை மாற்றத் தொடங்கின. இதுவரை பல வங்கிகள் FD வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. நீங்கள் FD இல் முதலீடு செய்ய நினைத்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.
FD வட்டி விகித உயர்வு: பல வங்கிகள் FD மீதான வட்டி விகிதங்களை அதிகரித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை FD மீதான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. எந்த வங்கி எவ்வளவு வட்டி கொடுக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
வரவிருக்கும் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையைத் தொடர்ந்தால், வங்கிகள் வட்டி விகிதத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியன் வங்கி, எஸ்பிஐ மற்றும் ஐடிபிஐ வங்கி ஆகியவை சிறப்பு எஃப்டியை இயக்குகின்றன, இதன் பலனை டிசம்பர் 31, 2023க்குள் பெறலாம்.
SBI Vs HDFC Vs PNB Vs ICICI Bank: நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வது பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அதில் எந்த ஆபத்தும் இல்லை. கடந்த ஆண்டு வட்டி விகிதங்கள் அதிகரிக்கத்துள்ள நிலையில், தற்போது FD வட்டி விகிதங்கள் அதிக வருமானத்தை அளித்து வருகின்றன.