சென்னை மெட்ரோ ரயிலின் நான்காம் வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் மூலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவில் உள்பட ஏழு கோவில்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோடம்பாக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்ட, இந்தியாவின் மிக முக்கிய துறையான ரயில்வே துறையை புதுப்பிக்கும் முயற்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘பசுமை ரயில்வே' திட்டம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி இந்தத் துறைக்கான மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை (Chennai Metro Service Time) நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் மறைந்த முதலமைச்சர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜே.ஜெயலலிதா ஆகியோரின் பெயர்கள் கொண்டு மறுபெயரிடப்படும் என தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.