IPL 2025 Mega Auction: இந்தியா - நியூசிலாந்து (IND vs NZ) டெஸ்ட் போட்டிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு பெரிய தலைவலியே வந்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் யாரை தக்கவைக்கும் என்பது குறித்து இதில் விரிவாக காணலாம்.
Samir Rizvi Chennai Super Kings : ஐபிஎல் 2025 ஏலத்தில் தக்க வைப்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மூன்று ஆஸ்திரேலிய வீரர்களை எடுக்க அதிக ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவிக்கும் முக்கிய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்ப்போம். அதில் ஒரு வீரரை தூக்க சிஎஸ்கே அணி வெறிகொண்டு காத்திருக்கிறது எனலாம்.
MS Dhoni : ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடுகிற வரைக்கும் அவருக்கு சாதகமாக விதிகளும் மாற்றப்படும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
IPL Mega Auctions: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2011, 2014, 2018, 2022 ஆகிய மெகா ஏலங்களில் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, முழு அணியையும் கட்டமைத்தது என்பதை இதில் காணலாம்.
MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாப் டூபிளசியை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் அறிவித்துள்ள ரிட்டென்ஷன் ரூல்ஸ் அதற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
Dwayne Bravo: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ பொறுப்பேற்க உள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
IPL player retention rules : ஐபிஎல் 2025 தொடரில் வீரர்கள் தக்கவைப்பது தொடர்பான விதிமுறைகள் இன்று வெளியாக வாய்ப்பு. இதனடிப்படையிலேயே தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.
MS Dhoni: வரும் 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியால் தோனி Uncapped வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
IPL 2025 Auction, Chennai Super Kings : ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்சிபி கேப்டன் பாப் டூ பிளசிஸ் வந்தால், அவரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.