Old Pension Scheme: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் OPS பிரச்சினை குறித்துப் பதிலளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் ஏதுமில்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கிய நிலையில், அதுவும் அவருக்கு பின்னடைவை தந்தது. அதன் பிறகு, தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திமுக கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் பக்கம் இழுத்தது. தேர்தலில், திமுக தோற்று தவெக ஆட்சியமைத்தது. இதனால் ஓபிஎஸ் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. திமுகவில் இதுவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. தேர்தலில் திமுகவும் தோல்வி அடைந்தால், அடுத்து என்ன செய்வது என்று ஓபிஎஸ் யோசித்து வருகிறார். தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில், தவெகவில் சென்று இணைவதே சிறப்பு என்று ரவீந்திரநாத் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தவெ.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரிடம் ரவீந்திரநாத் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் முதலமைச்சர் விஜய் காதுக்கு செல்ல, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட சில மத்திய அரசு ஊழியர்கள் இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் பலன்களைப் பெற வாய்ப்புள்ளது.
Old Pension Scheme: அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (CSIR) இப்போது பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
8th Pay Commission OPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாக மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் அதன் பலன்கள் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளன.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு OPS, NPS அல்லது UPS ஆகிய ஓய்வூதிய முறைகளில் தங்களுக்கு சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
8th Pay Commission NC JCM: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. JCM (கூட்டு ஆலோசனை அமைப்பு) தேசிய கவுன்சில் (ஊழியர் தரப்பு) சார்பில் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அதிமுக தொண்டர்கள் 70 முதல் 80 சதவீதம் பேர் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ராயபாளையம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பட்ட மக்களையும் அரவணைத்துச் செல்கிற தலைமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எத்தனை கூட்டம் கூட்டினாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்....
Ops Joining Dmk Is A Weakness For The Party: ஓ. பன்னீர்செல்வம் திமுவில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில், அவர் இணைந்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனம் என அதிமுக துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Live: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Sellur Raju News: மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தற்போதைய அரசியல் சூழல், திமுகவின் இரட்டை வேடம் மற்றும் கட்சி உட்கோடி விவகாரங்கள் குறித்து தனது பாணியில் பதிலளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியவற்றை இந்த வீடியோவில் காணலாம்.
Madurai News: ஓபிஎஸ் பேசாமல் திமுகவிலேயே சேர்ந்து விடலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மக்கள் மனதில் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விட்டதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர், திமுகவை வாழ்த்திப் பேசியிருப்பது உண்மையான அதிமுகவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
DMK O Panneerselvam: திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேட்டியளித்துள்ளார்.
8th Pay Commission Strike: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. பிப்ரவரி 12, 2026 அன்று நாடு தழுவிய ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்துவோம் என்று ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
ஓபிஎஸ்ஸுக்கு இறுதி வாய்ப்பு எளிதாகக் கிடைக்குமா, ஈபிஎஸ் மனம் மாறுவாரா, தினகரனின் திட்டம் என்ன?
தனது எல்லா முடிவும் எடப்பாடி பழனிசாமி கையில்தான் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Live: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…