Senthil Balaji On Custody: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மற்றும் ஜாமீன் மனு மீதான சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருதரப்பு வாதங்களை இதில் காணலாம்.
அதிகாரிகள் கைது செய்ய வரும்போது அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருவதை பல தெலுங்கு திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம் என செந்தில் பாலாஜி கைது விவகாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்; தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை ஒதுக்க உள்ளதாக தகவல்; அமைச்சர் பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அளிக்க உள்ளதாக தகவல்.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் ஜூன் 16ஆம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமின் மீதான வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிபிஐ இதுவரை வழங்கி வந்த பொது ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.
ED Seizes Udhayanidhi Stalin Foundation Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அசையா சொத்துகளையும், வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முடக்கியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பணப் பரிவா்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான 11 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.
Action on PFI: தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (ED) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக சோதனைகளை நடத்தி கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட PFI உறுப்பினர்களை கைது செய்துள்ளது.
Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
Rahul Gandhi Arrested : டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கைது. உண்மைதான் இந்த சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி ட்வீட்.
பங்காக்கை சேர்த்த ஹமீத் இப்ராகிம் மற்றும் அப்துல்லா அவர்களின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக ஹெலிகாப்ட்டரை வாங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.