சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில், தந்திரி 2 கோடி ரூபாயை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் அமலாக்கத்துறையினர் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
Mamata Banerjee: I-PAC அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது, மம்தா பானர்ஜி ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக அகற்றியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.
'ஒன் எக்ஸ் பெட்' சூதாட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை. சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை.
TN Cash For Job Scam: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களின் வாட்ஸ்அப் உரையாடல் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ED Raid On Anil Ambani Premises: பணமோசடி வழக்கில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமம் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
29 South Indian Actors Booked By ED : தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madras High Court: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக ED மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் இந்த விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழில் அதிபர் ரத்தீஷ் ஆகியோர் தேடப்பட்டு வருவதாக ஒரு தகவல் உள்ளது.
TASMAC Raid Case: டாஸ்மாக்கின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தமிழ்நாடு அரசு தடுக்க முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினை எதிர்த்து அமலக்கத்துறை தொடர்ந்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி 10 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Chennai ED Raid: சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை செய்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜர் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் தற்போது சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.