நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Andrew Mountbatten-Windsor Arrest: எப்ஸ்டீன் பைல்ஸ் ஆவணங்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Ben Stokes Injury: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஏற்கனவே காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா A மற்றும் ஆஸ்திரேலியா A அணிகளுக்கு இடையிலான அடுத்த மாதம் லக்னோவில் நடைபெறவுள்ள இரண்டு நான்கு-நாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
MK Stalin Tour: ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன், சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தி ஹன்ட்ரட் 2025 தொடரில் ஒரு வீரராக பங்கேற்க போவதில்லை என்று பென் ஸ்டோக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே தெரிவித்திருந்த நிலையில், ஆலோசகராக பணியாற்ற உள்ளார்.
India vs England: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் இதுவரை 150க்கும் மேற்பட்ட ஓவர்களை வீசியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக பந்த் விலகி உள்ள நிலையில், அவரது இடத்துக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரு அணிகளிலும் காயம் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
India vs England: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் 4வது டெஸ்டில் அணியில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய உள்ளனர்.
England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பரபரப்பான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
IND vs ENG: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடிய 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரிக்கெட்டில் பல்வேறு புகழ்பெற்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், கரியர் முழுவதும் ஒரு நோபால் கூட வீசாத பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று பார்ப்போம்.
IND vs ENG: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்திற்கு ஐசிசி ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில், சில வீரர்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் 2025 சீசனில் விளையாட உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.