இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய தங்கத்தால் செய்யப்பட்ட 18 காரட் டாய்லெட் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட டாய்லெட்டினை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரான் அரசால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க இந்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற இளம்பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் மைதானதிற்கு மேல் விமானங்கள் ஏதும் பறக்ககூடாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தெரிவித்துள்ளது.
உலக கோப்பை இறுதி போட்டியில் நாளை நடைபெறவுள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷாம், இந்திய ரசிகர்களிடன் ஒரு விபரீத வேண்டுகோள் முன்வைத்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.