ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .40 லட்சம் வரை உடனடி ஆயுள் காப்பீட்டை வழங்குகிறது. SBI லைஃப் - சம்பூர்ண் சுரக்ஷாவின் கீழ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் SBI YONO செயலியின் மூலம் எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீடு பெற முடியும்.
தடுப்பூசி செயல்முறை அரசாங்கத்தால் முழு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதியோருக்கும் நாள்பட்ட நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ பணவீக்கம், விலக்கங்கள் மற்றும் கோவிட் கிளெயிம்கள் ஆகியவற்றின் காரணமாக சுகாதார காப்பீட்டு பிரீமியம் 10% அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Health Insurance News: வரும் காலங்களில் எந்தவொரு நோய்க்கும் நீங்கள் காப்பீடு கோருவதை காப்பீட்டு நிறுவனங்களால் மறுக்க முடியாது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, இதை காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெளிவாக்கியுள்ளது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, மறுகாப்பீட்டு பிரீமியத்தின் மீதான அழுத்தம் காரணமாக, நிறுவனங்கள் டர்ம் பிளான் பிரீமியத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியாக இருந்தாலோ அல்லது விரைவில் அதில் பதிவு செய்யப்போகிறீர்கள் என்றாலோ, மோடி அரசு உங்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பெரிய மருத்துவ உரிமை நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
கொரோனா நோயாளிகள் இனிமேல் காப்பீட்டிற்கு அதிக premium செலுத்த வேண்டியிருக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மாற்றுகின்றன. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
எந்தவொரு நபரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்த பாலிசியை வாங்க பாலினம், வசிக்கும் இடம், கல்வித் தகுதி மற்றும் தொழில் போன்றவற்றுடன் தொடர்புடைய எந்த வரம்பும் இல்லை.
வருமான வரி சேமிப்பு: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டது. இன்னும் உங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 க்குப் பிறகு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஐ.டி.ஆர் பற்றி தெரியலாம், ஆனால் வரி சேமிப்பு பற்றி இந்த விஷயங்கள் தெரியுமா? தெரிந்துக் கொண்டால் உங்கள் வரியில் கொஞ்சம் எஞ்சும்...
SBI ஜெனரலுடன் இணைந்து, வாட்ஸ்அப் இந்த ஆண்டு இறுதிக்குள் மலிவான சுகாதார காப்பீட்டை வழங்கத் தொடங்கும். இது தவிர, வாட்ஸ்அப்பின் HDFC ஓய்வூதிய திட்டம் மற்றும் PinBox Solutions ஆகியவற்றுடன் இணைந்து மைக்ரோ பென்ஷன் தயாரிப்புகளை வழங்கும்.
சிறுநீரகம், இதய நோய், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் சிகிச்சையில் ஆகும் செலவைத் தவிர்க்க கிரிடிக்கல் நோய் காப்பீட்டுத் திட்டங்கள் ஒரு நல்ல வழியாகும். இந்த திட்டம் கடுமையான, ஆபத்தான நோய்களை உள்ளடக்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.