இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நிறைவடைந்து வரும் அக்டோபர் 18ம் தேதி திரைக்கு வெளியாக உள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இப்படத்தின் படபிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் "காற்றின் மொழி". இப்படத்தில் ஜோதிகாவின் மூத்த சகோதரிகளாக நடிக்க இரட்டையர்கள் தேடப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளீர் மட்டும் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, தற்போது வெளியான நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது.
ஸ்ரீகோகுலம் மூவிஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’.ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
நடிகர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர தம்பதியினர் வெற்றிகரமாக இன்று தங்களது 11 வது திருமண நாளில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர்.
கடந்த 2006 ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடிகை ஜோதிகாவை கரம்பிடித்தார் சூர்யா. தற்போது இந்த தம்பதியினருக்கு தியா மற்றும் தேவ் என 2 குழந்தைகள் உள்ளனர்.
இன்று திருமண நாளைக் கொண்டாடும் சூர்யா - ஜோதிகா தம்பதியினருக்கு காலையில் இருந்தே வாழ்த்துக்கள் குவிந்து கொண்டுள்ளன.
காற்று வெளியிடை திரைப்படம் அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் நடிக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசியம். இந்த புதிய படத்தில் தற்போது ஜோதிகாவும் ஒப்பந்தமாகி உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் முதல் படமாகும். ஏற்கனவே பெரிய நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்து உள்ளது.
மேலும் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகா அறிமுகம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகாவின் அடுத்த படம் ’மகளிர் மட்டும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியானது.
இப்படத்தை நடிகர் சூரியா தயாரித்து வருகிறார். தற்போது உருவாகி வரும் ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆவணப்படம் எடுக்கும் இயக்குநர் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் மகளிர் மட்டும் படத்தின் காட்சிகள் தற்போது முடிவடைந்தாக 2டி நிறுவனம் தனது டிவிட்டார் பக்கத்தில் பட குழுக்களோடு புடைப்படத்துடன் தெரிவித்துள்ளது.
இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என தகவல் கூறப்பட்டுள்ளது.
பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜோதிகா தற்போது நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தினை தொடர்ந்து, பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் புதுப் படத்தில் ஜோதிகா என்பது வெறும் செய்தியாகவே முடிந்துவிட்டது. இப்போது அந்த வேடத்தில் நடிக்க வேறு நடிகை வந்துவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா.
இந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டவர் ஜோதிகா. அதைச் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இயக்குநர் இருந்ததால், முதல் கட்ட படப்பிடிப்புக்கு ஜோதிகா வரவில்லை.
இப்போது அந்த வேடத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பவர் நித்யா மேனன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.