பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற மாணவர், விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார்.
NEET Exam Suicide : ஒரு தேர்வு. தமிழ்நாடு மாணவர்களிடையே இவ்வளவு அச்சத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் உயிரையும் பறிக்கும் அளவுக்கு அதன் வீரியம் இருக்கிறதென்றால், அது தமிழ்நாட்டுக்குத் தேவையா ? தேவையில்லையா ?!
நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பெற்றோர்கள் தேர்ச்சி பெறாத மாணவர்களை திட்டுவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அரசு நீட் தேர்வு விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் உண்மை முகம் என்ன? ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? அதன் சாதகம் பாதகம் என்ன? நீட் மசோதா மூலம் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைக்கும்? ஆளுநரின் அதிகாரம் என்ன? வாருங்கள் விவாதிப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.