நெல்லை எக்ஸ்பிரஸில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பகீர் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
நெல்லையில் பசும்பொன் முத்துராமலிங்கனாரின் ஜெயந்தி விழாவிற்கு வந்த இளைஞர்கள் சிலர், பேருந்துகளை வழிமறித்து அதன் மேற்கூரை மீது ஏறி நின்று ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்திருக்கும் இலக்குக்கான பணிகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் தொடங்கியுள்ளார்.
நாளைய தலைமுறையை வழிநடத்த போகும் நாளைய முதல்வரே என நடிகர் விஜயை குறிப்பிட்டு அதிர வைக்கு அரசியல் வசனங்களுடன் நெல்லையில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவிற்காக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
நெல்லையில் ஓடும் பஸ்சில் திடீரென டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நெல்லையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபருக்கு தினமும் இரவு 12 மணிக்கு டாஸ்மாக்கை சுத்தம் செய்ய வேண்டும் என நூதமான முறையில் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.