நீலகிரி அருகே கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சாலையில் குட்டி யானை இறந்ததால் செய்வதறியாது திகைத்த தாய் யானையின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
தமிழக அரசின் டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, வீடு கட்டி தருவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துயுள்ளது.
Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரியில் வளர்ப்பு மாடுகளை போல் வீட்டின் முன்பு வைக்கபட்டிருந்த பக்கெட்டில் இருந்த நீரை குடிக்கும் காட்டெருமையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தமிழகத்தில் சில தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சேலம், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.