கோவையில் நடைபெற்ற கழக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு. மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex Mla தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
கோடை மற்றும் ஈஸ்டர் விடுமுறையை அடுத்து உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள். அரசு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்தும் படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
உதகையில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரில் மோதிய பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இரவு நேரத்தில் 5 காட்டு யானைகள் குட்டிகளுடன் உலா வந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் செழுமை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல இடங்கள் உள்ளன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன மலைப்பிரதேசங்கள் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
உதகை அருகே குடும்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி 10 ஆம் வகுப்பு மாணவியை பல்வேறு சூழ்நிலையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதகை அருகே கோக்கால் பழங்குடியின கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.