ராகுல்காந்தி தகுதி இழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, வரும் ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதானியை காப்பாற்றுவதற்காக நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியை பேச விடாமல் தடுக்கும் விகையில் மோடி அரசு செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளி என தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி தனது மனுவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
Rahul Gandhi And Lalit Modi: இந்தியாவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், ஐபிஎல் முன்னாள் தலைவருமான லலித் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுக்கவிருப்பதால் ராகுலுக்கு பிரச்சனை வலுக்கிறது
டெல்லியில் ராகுல் காந்தி வசித்து வரும் வீட்டை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக அரசு குடியிருப்பான நம்பர் 12 துக்ளக் லேன் என்றா பங்களாவில் வசித்து வருகிறார் ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தான் ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் கட்சியினர் வாயில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் மீது இன்னும் 10 அவதூறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.