ஒரு நாள் மழைக்கே கோவில் மாநகரமான மதுரை தத்தளிக்கிறது. உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முன்வருவாரா என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் மழை காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
கொடைக்கானலில் இடைவெளி இல்லாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மழை. செண்பகனூர் அருகே மண் சரிவு, மண் சரிவினை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம்.
Death Toll In Libya Flood: லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 5300ஐ தாண்டியது... சடலங்களை வைக்கக்கூட இடம் இல்லாத அளவு மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் இடை நிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், போட்டி விதிமுறை மற்றும் ரிசர்வ் டே ரூல்ஸ் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.