தூத்துக்குடி... ஆழ்கடல் துறைமுகம், சர்வதேச கடல்வழித்தடங்களுக்கு அருகாமை, சாலை மற்றும் ரயில் இணைப்புகள், SIPCOT தொழிற்பூங்கா என பல்வேறு சாதகங்கள் தூத்துக்குடியை முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நகரமாக மாற்றியுள்ளன.இதில் மிகப்பெரிய முதலீடாக பார்க்கப்படுவது HD KSOE-யின் 38 ஆயிரம் கோடி ரூபாய் மெகா கப்பல் கட்டும் தளத் திட்டம். சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து, Cochin Shipyard நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு வசதியை அமைக்க திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனத் துறையிலும் தூத்துக்குடி முக்கிய இடத்தை பிடிக்கிறது. VinFast நிறுவனம் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள், பேருந்துகள் மற்றும் சார்ஜிங் கட்டமைப்புகள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.அதேபோல், Royal Golden Eagle நிறுவனம் 4 ஆயிரத்து 953 கோடி ரூபாயில் Viscose Staple Fibre உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. விண்வெளித் துறையிலும் தூத்துக்குடியின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
Thothukudi News: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ₹4,000 கோடி மதிப்பில் புதிய கனிம ஆலையை அமைக்கவுள்ளதாக இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்படும் ஐ.ஆர்.இ.எல் (இந்தியா) லிமிடெட் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 4,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
Thoothukudi August 5 Local Holiday : தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
DMK MLA Markandeyan Arrest : விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை அவர் சிறையில் இருப்பார் என தெரிகிறது.
Tamil Nadu Government : நடப்பு பசலியில் புதிய உறுப்பினர்களுக்கு இ-கேசிசி மூலம் ரூ.3 லட்சம் வரை பயிர்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Thoothukudi unemployment assistance : தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Thoothukudi Tornado : தென் மாவட்டமான தூத்துக்குடியில் நேற்று அரிதிலும் அரிதான சூறாவளி ஏற்பட்டது. இதன் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சூறாவளி என்றால் என்ன? ஏன் அவை தமிழ்நாட்டில் அரிதானவை? என்பதை இங்கு காணலாம்.
Sathankulam Case: காதலனை நம்பி வந்த பிளஸ் டூ மாணவிக்கு ஏற்படவிருந்த பெரிய ஆபத்து பொதுமக்களின் சமயோகித புத்தியால் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் சாத்தான்குளம் பகுதியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இத்திட்டம் துணைத் தொழில்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வித்திடுவதுடன், உள்ளூர் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தி, இப்பகுதியில் கணிசமான பொருளாதாரப் பெருக்க விளைவை (multiplier effect) உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Government Cash Prize: தமிழக அரசு இளைஞர்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது மூலம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தட்டப்பாறை ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், கல்லூரி மாணவர்களிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Pa Ranjith : திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்த தினங்களில் நடந்துள்ள சாதி ஆணவக் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார். அவரது X பதிவை இங்கு விரிவாக காணலாம்.
TN Government Jobs:தமிழகத்தில் அரசாங்க வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Udhayanidhi Stalin Latest News: ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ளது அநீதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையில் பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா எனவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பபியுள்ளார்.
Thoothukudi Honour Killing Case: தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் கோவில்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம் பெண் ஆணவக்கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை வழக்கில் சகோதர், தாய் கைதாகி உள்ளார்.
கயத்தாறு அருகே இன்ஸ்டாகிராமில் மாற்று சமூகத்தைச் சார்ந்த நபரை காதலித்து வந்த இளம்பெண், அண்ணன் கண்டித்ததால் மனமுடைந்து விபரீத முடிவு எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Southern Railway Special Train : தெற்கு ரயில்வே கோடையில் வரும் மக்கள் கூட்டத்தை கையாள்வதற்கு சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில், தற்போது இந்த 8 சிறப்பு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது. எந்தெந்த சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.
Tuticorin Crime News: பிரபல துணை நடிகை தீபாவின் தந்தை அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், தீபாவின் தந்தையை கொடூரமாக வெட்டியுள்ளது.
Tiruchendur Latest News Updates : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வரும் நான்கு நாள்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Thoothukudi Girl Murder Case: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு அளித்துள்ளார். குற்றம் நடந்த 75 நாட்களில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, தூத்துக்குடி அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுவது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
Kovilpatti Election Result 2026: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி (Kovilpatti) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கருணாநிதி வெற்றிபெற்றார்.