கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்படாமல் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.
JACTO-GEO வேலைநிறுத்தம் தொடர்பாக அரசு ஊழியர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது, தமிழக நலனுக்கு எதிரானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
நிவாரண உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது வாகனம் மோதி 4 பெண்கள் சாவு. இச்சம்பவத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.