மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையுடன், நியாயமான ஊக்கத்தொகை சேர்த்து புதிய கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு அவர்கள் தெரிவிதுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விசியத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பு. இதனால் தமிழகத்திற்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இது மேலும் உயரும். இது நியாயமா? என தமிழக அரசிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
தந்தை பெரியாரின் 140 வது பிறந்த நாள் கொண்டாடுகிறோம். ஆனால் அவரது பண்பு இன்று தமிழ் சமூகத்திடம் இருக்கிறதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மின் தேவைக்காக தனியார் நிறுவனங்களிடமும் மத்திய அரசிடமும், கையேந்தும் நிலையிக்கு தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தள்ளியுள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
சீர்மிகு சென்னை நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது. கால்வாய் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருவதால் தமிழக அரசுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. அதில் ஒரு பகுதியை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக குறைக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் நடப்பது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்!
சம்பா பயிர்கள் கருகி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, மணல் கொள்ளை தடையின்றி நடக்க வேண்டும் என்று நினைப்பது மக்கள் நல அரசாக இருக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கையூட்டு பெற்றது நிரூபணம் ஆன நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக அரசின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒப்புதல் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பணையை ஆந்திரா கட்டி வரும் நிலையில் அவற்றை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், அச்சட்டத்தின்படி லோக் அயுக்தா அமைப்பை தமிழக அரசு அமைக்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.