SBI Home Loan Offer News: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை (SBI Monsoon Dhamaka Offer) அறிமுகம் செய்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கி சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் சிறிது நேரத்திற்கு இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், உங்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. SBI தனது வங்கி செயலியான யோனோ தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது.
நீங்கள் எஸ்பிஐ கார்டு (SBI Card) வைத்திருப்பவராக இருந்தால், இந்த மாதத்திலும் அதற்குப் பிறகும் ஷாப்பிங்கில் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் பெற உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. பல்வேறு வகையான ஷாப்பிங்கில் நீங்கள் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற மோசடியில் ஈடுபடுபவர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதியாக உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இப்போது SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. சென்னையில் பல எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை நடத்திய அமீர் என்பவர் ஏற்கனவே ஹரியானாவில் கைது செய்யபட்டார்.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களை நேரடியாக பாதிக்கும். ஆகையால் இவற்றைப் பற்றி SBI வாடிக்கையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திர மோசடி விவகாரத்தில், ஹரியானாவுக்கு தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய மூன்று பேரை தமிழக தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
SBI Alert: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஜூலை 1, 2021 முதல் பல விதிகளை மாற்றப்போகிறது. புதிய விதி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏடிஎம்-மில் பணத்தை எடுப்பது மற்றும் காசோலை புத்தகத்தின் பயன்பாடு ஆகியவற்றுக்கு நீங்கள் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். SBI அதன் ஏடிஎம்கள் மற்றும் வங்கி கிளைகளிலிருந்து பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தை மாற்றியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையை பல வகைகளில் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு சில நல்ல செய்திகளைக் கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.