தற்போது, சுக்கிரனின் அதிபதி ராசியான ரிஷபத்தில் குரு அமர்ந்து பயணித்து வருகிறது. இவர் ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், புகழ் ஆகியவற்றைத் தரக்கூடியவராகக் கருதப்படுகின்றார்.
ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு பகவான், அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி நிலையில் நகரத் தொடங்குகிறார். குருவின் நல்லருள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செல்வமும், மரியாதையும் அதிகரிக்கும். தற்போது வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளப் போகும் குரு தரப் போகும் பலன்களைப் பார்ப்போம்.
நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியில் வக்ரமடைகிறார். குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.
Jupiter Retrograde 2024: 2024 ஆம் ஆண்டு முழுவதும், குருவின் பயணம் ரிஷபத்தில் இருக்கும். எனினும் வருகிற அக்டோபர் மாதம் குரு வக்ர நிலையில் பயணம் செய்வார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அதிரடி பலன் கிடைக்கும்.
கடந்த மே 1 ஆம் தேதி குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அடுத்த 2025 வரை இதே ராசியில் தான் பயணிப்பார். குரு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி 2025 ஆம் ஆண்டு மிதுன ராசியில் நுழைவார். அப்போது குரு வக்ர பெயர்ச்சி பல ராசிகளை பாதிக்கும்.
Guru Mangal Yogam : நவகிரகங்களில் முக்கியமானவர்களில் ஒருவரான செவ்வாய் பெயர்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. ஜூலை 12-ம் தேதியன்று மேஷ ராசியில் இருந்து சுக்கிரனின் வீடான ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார் செவ்வாய்.
Sevvai Peyarchi Palangal: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் இரண்டு நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
Sevvai Peyarchi in Rishabam: வேத ஜோதிடத்தின்படி, செவ்வாய் ரிஷப ராசியில் இன்னும் 4 நாட்களில பெயர்ச்சி அடையப்போகிறார், இந்த மாற்றத்தால் மூன்று ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
Guru Vakra Peyarchi Palangal: 3 மாதங்களுக்குப் பிறகு, குரு ரிஷப ராசியில் வக்ர நிலையில் நகரப் போகிறார். இதன் தாக்கம் மிதுனம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 2025 ஆண்டு வரை இருக்கும்.
சூரியனால் சிலருக்கு தலைமைத்துவ வாய்ப்பும் கிடைக்கும். ஒருசிலருக்கு சூரியனால் பண இழப்பு, இடமாற்றம் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. சூரியனின் அசுப பலன்களால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
நவக்கிரகக்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.
Ekadashi 2024: இந்து மத நம்பிக்கைகளின்படி, ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவதன் மூலம், சிவபெருமான், பார்வதி மற்றும் விஷ்ணு ஆகியோரின் ஆசிகளை பெற முடியும்.
Trigrahi Yoga in Aquarius: கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகயிருப்பதால் மூன்று ராசிகளுக்கு இப்போது ஒளிமயமான நாட்கள் தொடங்கியுள்ளது. பணவரவு, பொருளாதாரம் எல்லாம் மேம்படப்போகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகளுக்கு அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். மொத்தமுள்ள 12 ராசிகளில் 5 ராசிக்காரர்களுக்கு மிக சிறப்பான வாரமாக இருக்கும்.
Maha Shivratri 2024: மகா சிவராத்திரிக்கு முன்பாக நடைபெறும் சனி சுக்ரன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு அபூர்வ பலன்கள் கிடைக்கப்போகிறது. திருமண நடை நீங்கும், ஆரோக்கியம் மேம்படும்.
Guru Peyarchi Palan 2024: குரு பகவான் பொிய அளவில் எந்த ராசிகளுக்கும் பாதிப்பை எப்போதும் ஏற்படுத்தமாட்டார். இருப்பினும், குரு பெயர்ச்சியால் சில ராசிகள் கெட்ட நேரத்தை சந்திக்க நேரிடும்.
சனி தோஷம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாமே கெட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் சனியும் நல்ல பலன்களைத் தருகிறார். வரும் ஏப்ரல் மாதம் சனி பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.