வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருட்கள், வைக்க கூடாத பொருட்கள் ஆகியவற்றை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. எந்த திசையில் எதை வைத்தால் பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில், கடிகாரத்திற்கு என சில முக்கியத்துவம் உள்ளது. அதன் கீழ், கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
Wedding Card Vastu: திருமண பத்திரிக்கை தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
Pooja Room Vastu Tips: பல நேரங்களில் வீட்டின் பூஜை அணியில் சில பொருட்களை வைத்திருப்பதால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக நீங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மலர்கள் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தரும் என்பதால் தான், நாம் வீடுகளில் பூச்செடிகளை நடுகிறோம். அதிலும் ரோஜா பூ வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும். இது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
சில மரங்கள் மற்றும் செடிகள் ஜோதிடத்தில் மிகவும் அதிசயமாக கருதப்படுகிறது. இந்த செடிகளை வீட்டில் வைத்தால் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த மரங்களும் செடிகளும் வீட்டின் காற்றை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது மட்டுமல்லாமல், செல்வத்தையும், செழுமையையும், பெரிதும் அதிகரிக்கின்றன
வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை அமைப்பாகும், இது பண்டைய நூல்களின் அடிப்படையில் வடிவமைப்பு, தளவமைப்பு, அளவீடுகள் ஆகியவற்றை விவரிக்கிறது.
Vastu Tips: பிரபல ஜோதிட நிபுணர்கள் தீபாவளி காலத்தில் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இந்த குறிப்புகள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும்.
Fish Vastu Tips: பலர், வீட்டில் செல்வம் கொழிப்பதற்காக மீன்களை வீட்டில் வளர்ப்பர். இதில் குறிப்பிட்ட சில மீன் வகைகளை வளர்த்தால் மட்டும் செல்வம் கொழிக்கும் என கூறப்படுகிறது.
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பண்டைய இந்திய விஞ்ஞானமாகும். இது ஒரு வீடு அல்லது கட்டடத்தின் வடிவமைப்பு மற்றும் அதன் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய வழிகாட்டுதலை வழங்குகிறது.
கற்பூரம் பரிகாரம்: வீட்டில் சில இடங்களில் கற்பூரம் கொளுத்தி தாய் லட்சுமி மகிழ்ச்சி அடைகிறாள். இதன் காரணமாக நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
வாஸ்து குறைபாடுகள் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து சாஸ்திரத்தில், கணவன்-மனைவி இடையே அன்பை அதிகரிக்கும் தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.