வாஸ்து மீது நம்பிக்கை இருந்தால் வீட்டில் காலியாக விடக்கூடாத 5 பொருட்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவை காலியாக இருந்தால் எதிர்மறை விஷயங்கள் நடைபெறும்.
பல மரங்கள் மற்றும் தாவரங்கள் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் தரும் தாவரங்கள் வீட்டில் இருந்தால், வாழ்க்கையில் பணத்திற்கு மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.
மலைகளும் பசுமையும் உங்கள் சுற்றுப்புறத்தை பிரகாசமாக்கி அழகு சேர்க்கின்றன. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, காற்றைச் சுத்திகரிக்கும் மற்றும் அற்புதமான பலன்களை வழங்கும் ஏராளமான வீட்டு தாவரங்கள் உள்ளன.
சில நேரங்களில் சில வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரின் எதிர்காலத்தை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒழுக்கமான, கடின உழைப்பாளி மற்றும் இலக்கை நோக்கிய மக்கள் எப்போதும் நிறைவான வாழ்க்கையை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஆற்றலுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆவணி மாதத்தில் எடுக்கப்படும் சில சிறப்பு நடவடிக்கைகள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகின்றன. ஆவணியில் செய்ய வேண்டிய இந்த வாஸ்து நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பணத்திற்கான வாஸ்து குறிப்புகள்: நீங்கள் நிதிக் கட்டுப்பாடுகளுடன் போராடுகிறீர்கள் என்றால் இது போன்ற பல வேலைகள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, அவை செய்ய தடை செய்யப்பட்டுள்ளன.
ஒருவரது வசதியான இடம் என்றால் அது அவரது வீடு தான், அப்படிப்பட்ட இடம் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.
துளசி செடியை போல, வன்னி மரச் செடி இருக்கும் வீட்டில், எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும்.பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம்.
செல்வங்களை கொட்டிக்கொடுக்கும் மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க சில வாஸ்து முறைகள் இருக்கின்றன. அதனை நீங்கள் சரியாக கடைபிடித்தால் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி ஓடோடி வருவாள்.
Vastu Shastra: வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும்.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யும் சில செயல்கள், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அந்தி சாயும் நேரத்தில் செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
Tamil Vastu Tips: அடிக்கடி ஒரு வீட்டில் பால் பொங்கி வழிந்தால் அவ்வளவு நல்லது அல்ல என்கிறது ஆன்மீகம். பால் காய்ச்சி அடிக்கடி கெட்டுப் போவதும், இது போல பொங்கி வழியும் போதும் அங்கு துர்சக்திகள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
Vastu Tips in Tamil: வாஸ்துப்படி, துடைப்பத்திற்கு மரியாதை செய்வது அன்னை மகாலட்சுமியை மகிழ்விக்கும். எனவே உங்கள் வீட்டில் துடைப்பத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் பழைய துடைப்பத்தை என்ன செய்யலாம் என்றும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளை பின்பற்றுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் சந்திப்பதில்லை என்பது நம்பிக்கை. இந்நிலையில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில வேலைகளை செய்யக் கூடாது என கூறப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீங்கள் தவறுதலாக இவற்றைச் செய்தால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், தவறுதலாக கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு செய்யக்கூடாத வேலைகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்.
வீட்டின் பூஜை அறையில் என்னென்ன பொருட்களை வைக்க வேண்டும், என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது. எந்த திசையில் எது பலன் தரும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூஜை அறையில் வைக்கப்படும் சில விஷயங்கள் பிரச்சனைகளை கொண்டு வருகின்றன. எனவே உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால், இன்றே அகற்றவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.